புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம்
Covid-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை நிறுத்தக்கோரியும், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கக் கோரியும் அரசாங்கத்தை வழியுறுத்தும் முகமாக புத்தளம் கொழும்பு முகத்திடலில் 28.12.2020 திகதி இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் M.H.M. உஸைர் இஸ்லாஹி அவர்களும் ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர். புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், நகர…