Tree Planting
2018 ம் ஆண்டின் தேசிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு தேசிய மன நல வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி MSM பாரிஸ் அவர்கள்
சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தி, ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை ஊக்குவித்தல், மர நடுகை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல். அத்தோடு அரச, அரச சார்பற்ற முறைமைகளுடன் இணைந்து செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.
2018 ம் ஆண்டின் தேசிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு தேசிய மன நல வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி MSM பாரிஸ் அவர்கள்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் உப தலைவர் அஷ் ஷேய்க் MHM உஸைர் இஸ்லாஹி 2017 ம் ஆண்டு மாதம்பை பிரதேச செயலகத்தில்