Emergency Relief

நாட்டில் ஏற்படுகின்ற மனித, இயற்கை, செயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இன, மத பேதம் பாராது மனிதநேய சிந்தனையோடு தனித்தும் கூட்டாகவும் ஜமாஅத்தே இஸ்லாமி முன்னின்று உழைத்துவருகின்றது.