Eid Mubarak
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் இன்னுமொரு புனித ரமழான் அருள்கள் அனைத்தையும் அள்ளித்தந்து விட்டு எம்மிடமிருந்து விடை பெறும் தருணம் இது. தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற வகையில் சுய கட்டுப்பாட்டுடனும் இறையுணர்வுடனும் வாழ்வதற்கான பயிற்சியையும் அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் ரமழான் எங்களுக்குப் பெற்றுத் தந்தது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் பசியையும் தாகத்தையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, அவனது அன்பையும் திருப்தியையும் எதிர்பார்த்து புலன்களை அடக்கி இரவும் பகலும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொள்ளும் ஒரு சிறப்பான ஆன்மீகப் பயற்சியையும்…