73rd Independence Day – Message
சுதந்திர தின கொண்டாட்டங்களினூடாக தேசிய உணர்வும் பற்றும் வளர்க்கப்படுவதைப் போன்றே மனிதநேயமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்க்கப்படல் வேண்டும்! 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி என்பது ஒவ்வோர் இலங்கையரின் வாழ்விலும் நினைவிலும் நிலைத்து நிற்க வேண்டிய நாளாக கருதப்படுகின்றது. அந்நாள் எம் புதிய தேசத்தின் உதய நாள். ஒரு புதிய தொடக்கத்தின் முதல் நாள். இறையாண்மை தேசமாகத் திகழும் எமது தேசத்தின் சுதந்திரம் என்பது நமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய எமது தேசத்தின் விடுதலையையும் உண்மையான அபிவிருத்தியையும்…