கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரின் மறைவு தொடர்பாக…
கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை இலங்கை முஸ்லிம் சமூகம் எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்! . ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளரும் அரிதான அறிவாளுமையுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் மறைவு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது, இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது. கல்வி ரீதியில் பெரும்…