Role of Muslim Political Leaders in a Pluralistic Society
பன்மைத்துவ சமூக சூழலில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் கொழும்பு Havelock City Club House இல் நடைபெற்ற நிகழ்வு
பன்மைத்துவ சமூக சூழலில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் கொழும்பு Havelock City Club House இல் நடைபெற்ற நிகழ்வு
“மரம் வளர்ப்போம்; மனிதம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி “ரம்ய லங்கா” அமைப்புடன் இணைந்து நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் # விழிப்புணர்வு கருத்தரங்குகள், # மரம் நடுகை நிகழ்வுகள், # மர விநியோக நிகழ்வுகள் போன்றவற்றின் தொடரில் மற்றுமோர் நிகழ்வு சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டும் 10.10.2018 அன்று அங்கொடை மனநல வைத்தியசாலையில் நடைபெற்றது. ரம்ய லங்காவின் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் சாலியினால் மரம் நடுகை செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் சக்கரநாற்காலிகள்…
இறைவனின் உன்னத படைப்பான மனிதனின் விலைமதிக்க முடியாத உயிருக்கு உதிரம் கொடுத்து மனித வாழ்வை புதிதாக்கும் செயலை ஜமாஅத் ஊக்குவிப்பதோடு பல இடங்களில் முன்னின்று செயற்படுத்தியும் வருகின்றது.