uncategorized

uncategorized

ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எம்.எம். மன்சூர்

  கல்வியலாளர், சமுக செயற்பாட்டாளர் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எம்.எம். மன்சூர் அவர்கள் இறைவனிடம் மீண்டார். கண்டி மாவட்டத்தில் உடுநுவர தேர்தல் தொகுதியில் வெலம்பொட […]

uncategorized

Media Release (24 September 2021)

ஊடக அறிக்கை கடந்த 2021 செப்டம்பர் 22ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு

uncategorized

Media Release (13 March 2021)

ஊடக அறிக்கை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும்

uncategorized

73rd Independence Day – Message

சுதந்திர தின கொண்டாட்டங்களினூடாக தேசிய உணர்வும் பற்றும் வளர்க்கப்படுவதைப் போன்றே மனிதநேயமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்க்கப்படல் வேண்டும்! 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி என்பது ஒவ்வோர்

uncategorized

மௌலவி எம்.எம். அஹ்மத் முபாரக்

மௌலவி எம்.எம். அஹ்மத் முபாரக்: சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த ஆளுமை! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் பிரபல மூத்த மார்க்க

uncategorized

2020 புதிய அரசாங்கத்துதிற்கு எமது வாழ்த்துக்கள்

  ஒன்பதாவது பாராளுமன்றத்தை அமைத்திருக்கும் புதிய அரசாங்கத்துதிற்கு எமது வாழ்த்துக்கள்   நாட்டின் இறைமையையும் மக்களின் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துகின்ற யாப்பு உலக நிலைவரங்களையும் நாட்டு நடப்புகளையும் புரிந்து

uncategorized

கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரின் மறைவு தொடர்பாக…

கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை இலங்கை முஸ்லிம் சமூகம் எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்! . ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளரும் அரிதான அறிவாளுமையுமான கலாநிதி எம்.ஏ.எம்.

uncategorized

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் மறைந்தார்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் எம்.யூ. ஸெய்யித் முஹம்மத் மறைந்தார் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான

uncategorized

உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக…

சென்ற வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி விடுக்கும் செய்தி. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி

Scroll to Top