මැයි දින පණිවිඩය | மே தின செய்தி
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සංවිධානයේ සභාපති තුමන්ගේ මැයි දින පණිවිඩය
වෛරීය හැඟීම්, අන්තවාදී අදහස් හා ක්රියාවන් කොතැනක බිහිවූවද ඒ සියල්ල මුළුමනින්ම පරාජය කර මානව සංහතිය බියෙන් හා සැකයෙන් තොරව ජීවත්විය හැකි පරිසරයක් ගොඩ නගමු.
නවීන ලෝකයේ ක්රියාකාරිත්වයට තම ශ්රමය ලබාදෙන කම්කරු පන්තියට අපගේ සුභ පැතුම් !
එම්.එච්.එම්. උසයිර් ඉස්ලාහි
සභාපති
ශ්රී ලංකා ජමාඅතේ ඉස්ලාමි
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவரின் மே தின செய்தி
அனைத்து விதமான வெறி உணர்வுகள், காழ்ப்புணர்வுகள், தீவிரவாத சிந்தனைகள், செயற்பாடுகள், அது எங்கிருந்து ஊற்றெடுத்த போதும், அவற்றை முற்றாக தோற்கடித்து மனித வர்க்கம் அச்சமற்று, அமைதியாக வாழும் ஓர் உலகை கட்டியெழுப்புவோம்.
நாள் தோறும் நகரும் நவீன உலகின் அச்சாணியாக திகழும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எமது வாழ்த்துக்கள்.
எம். எச். எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி